Page 14 of 21
செய், இல்லையா உன் துணிக்கடையில இருக்கற புடவையை அந்த அட்ரசுக்கு அனுப்பி இரண்டு மடங்கா பணத்தை வாங்கிக்க அப்ப உனக்கு நெய்ற செலவும் மிச்சம்” என்றாள் லஷ்மி
”நீதான் என்னை வேணாம்ங்கறியே, அப்புறம் நான் எக்கேடு கெட்டு போனா உனக்கென்ன, நான் பாட்டுக்கு சந்தோஷமா இருந்தேன், நீ என் வாழ்க்கையில வந்த, உன்னைப் பார்த்த பின்னாடி நான் உன் மேல ஆசைப்பட்டேன ... ன்னை மட்டும்தான் நான் கல்யாணம் செஞ்சிக்குவேன், நீ கிடைக்கலைன்னாலும் வேற எந்த பொண்ணுக்கிட்டயும் நான் போக மாட்டேன் நான் ஒண்ணும் மோசமானவன் கிடையாது
This story is now available on Chillzee KiMo.
...