Page 14 of 31
நிதானமாக நடந்திருந்தால் கதையே வேற மாதிரி மாறி இருக்கும்.. நானும் இப்படி ஒரு இக்கட்டான வாழ்க்கைக்குள் வந்து இருக்க மாட்டேன்.
இப்பொழுது என் வாழ்க்கை தொலைந்ததோடு வீணாக எத்தனை பேர் மனதில் வலியும் வேதனையும்... நித்தி எப்பொழுதும் என்னிடம் சண்டை போட்டிராதவள்... இந்த விசயத்தில் என்னை தவறாக புரிந்து கொண்டாளே..." என்று உள்ளுக்குள் மருகினாள்.
பின் ஒரு ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
நடந்து வீட்டிற்கு உள்ளே சென்று விட்டாள்.
அதைக் கண்டு துஷ்யந்த் பதறி மீண்டும் அவள் பின்னே ஓடி வர, உள்ளே வந்தவள் கடகடவென்று நேராக மாடியில் ஏறிக் கொண்டிருந்தாள்.