Page 10 of 31
நன்மை பயக்கும் எனின்.
அதாவது குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம். அப்படி பொய் சொல்வதில் தப்பில்லை.
மாமா அத்தைக்கு நம்ம கதை தெரிந்தால் வருத்தப்படுவார்கள். வேதனை படுவார்கள்.. ஏன் அவர்கள் உடல் நலத்துக்கு கூட பாதிப்பு வரலாம். அப்படி வருத்தப்படாமல் இருப்பதற்காகத்தான்.
அது கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
..
அவள் காட்டிய அந்த மானிட்டரில் தெரிந்த சின்ன உருவத்தை ஆசையாக பார்த்தான் துஷ்யந்த். அந்த நொடி அவன் உள்ளே ஒரு பாதர்ஹுட் பீலிங், தந்தையின் பூரிப்பு உடல் எல்லாம் பரவியது.