தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 04 - சசிரேகா
மதுமதி அறைக்குள் செல்லும் வரை அங்கு சபையில் மயான அமைதி நிலவியது அவள் சென்றதும் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அனைவரின் முகத்திலும் ஏமாற்றமே மிஞ்சியது. கூடவே கோபமும் எழுந்தது
”என்னப்பா இது பொண்ணு இப்படி சொல்லிட்டு போகுதே” என ஒருவர் ஆரம்பித்தார்
மதுமதி அவ்வாறு சொன்னதைக்கேட்டு ராகவனின் குடும்பமே திக்பிரமையில் இருக்க கணேசனோ
”யாரை பத்தி சொல்லிட்டுப் போறா” என கேட்டாரே ஒரு கேள்வி அதில் அனைவருமே அதிர்ந்தார்கள்
”பொண்ணோட அப்பாவுக்கே நடக்கறது தெரியலையே இனி என்னத்த சொல்றது, ... ன்னா என் பொண்ணு வாழ்க்கை என்னாகிறது, இதை நான் கேட்டேனா இப்படியெல்லாம் நடத்தி என் மானத்தை வாங்கிட்டீங்களே” என ராமலிங்கம் குடும்பத்தின் மீது பழியை போட ராமலிங்கமோ
This story is now available on Chillzee KiMo.
...