Page 3 of 16
நீங்க ரெண்டு பேரும் எனக்கு பாட்டனி ரெக்கார்ட் நோட் எழுதி தரணும்...” என்றாள் ஆனந்தி அதிகாரமாய்...
“வாட்?” என்று அதிர்ந்தனர் மற்ற இருவரும்.
அவர்கள் நோட்டை எழுதுவதற்கே சலித்து கொண்டும் அதை எழுத வைத்த சாந்தாமணியை வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி திட்டியவாறு எழுதி வருகின்றனர்.
அப்படி இருக்க, கூடுதலாக ஆனந்தி ... திருந்தால் இன்னும் விதவிதமா செஞ்சு சாப்பிட்டு இருக்கலாம்... “ என்றாள் பெருமூச்சு விட்டவாறு ஆனந்தி...
“ஹ்ம்ம் கிழிச்சிருப்ப...நீ ஒரு நாளாவது உன் வீட்டில கிச்சனுக்கு போய் ஒரு சுடுதண்ணி
This story is now available on Chillzee KiMo.
...