Page 2 of 4
மேலே சும்மா இருக்க முடியவில்லை. அவளே தண்ணீர் எடுத்து வந்து சிவக்குமாருக்கு கொடுத்தாள்.
அவசர அவசரமாக தண்ணீரை வாங்கிய சிவக்குமாரின் விரல்கள் தண்ணீர் செம்பை பிடித்திருந்த மேனகாவின் விரல்கள் மேலே தெரியாமல் பட்டது.
“சாரி” – நிமிர்ந்து பார்த்த சிவக்குமார் விழிகள் திருப்ப முடியாமல் அப்படியே உறைந்துப் போனான். மேனகாவின் இயற்கையான எளிமையான எழில் அவனின் கண்களை இதமாக வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரா வெறும் கையுடன் வந்தாள்.
“உனக்கெல்லாம் தண்ணீ மட்டும் தான் குறைச்சல்!”
“அட, நம்ம அப்சரா! இன்னும் நீ உயிரோட இருக்கீயா? உனக்கு வர கோபத்தோட அளவுக்கு அது உலக அதிசயமாச்சே” – அபிலாஷ்