Page 4 of 4
சிவக்குமார் பதில் சொல்வதற்கு முன் ராமசாமியும் தீபக்கும் வந்தார்கள்.
“சார் நம்ம எல்லோரையும் வீட்டுல தங்கிட்டு போக சொல்றார். உங்களுக்கு வேலை இருக்கும்னு சொன்னேன். கேட்க மாட்டேங்குறார். உங்களால தங்க முடியுமா?” – தீபக்
“முடியுமான்னு கேட்காதீங்க தம்பி. தங்குங்கன்னு சொல்லுங்க” - ராமசாமி
கோபாலும், வைபவும் கண்டுக்கொள்ளாதது போல இருந்தார்கள். ராமசாமி அவர்களைய
...
This story is now available on Chillzee KiMo.
...
/strong>