Page 4 of 25
பூசியவாறு பளபளப்பு ஏறி இருக்க, அவளின் குண்டு கன்னங்கள் இன்னுமே குண்டாகி இருக்க, அவளின் திரண்ட இதழ்கள் இன்னுமாய் திரண்டிருக்க, முழுப் பெண்ணாய் பூரித்து நின்றவளை பார்க்கும் பொழுது அவன் மனமோ எகிறிக் குதித்தது.
எப்பொழுதும் அவள் அருகிலயே இருந்து அவளை பார்த்து ரசிக்க அவன் மனம் விளைந்தது.
ஆனால் அவனுக்குத் தான் அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே. அவன் கிட்ட வந்தாலே
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தது.
“எதற்கும் இன்னும் ஒரு வாரம் கவனித்து பார் மணு. அப்பவும் அசைவு தெரியவில்லை என்றால் என்னிடம் வா... “ என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
இருவருக்குமே ஏனோ பயம் தொற்றிக் கொண்டது.