Page 7 of 25
“என்னாச்சு பேபி ? என்ன பண்ணுது? ஆர் யூ ஓகே ? “ என்றான் தவிப்புடன். சற்றுமுன் அவன் கண்க்ளில் தெரிந்த பிடிவாதமும் தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வெறி எல்லாம் போன இடம் தெரியவில்லை.
அத்தனை அத்தனையாய் தவிப்பும் அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்ற அவள் மீதான அக்கறையும் கலந்து அவன் முகத்திலும் கண்களிலும் பரவி கிடந்தது.
முதலில் மிரண்டவள் பின்னர் சுதாரித்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
திரி இருக்கிறதா என்று கவனி மணு... “ என்று சொல்லி வைத்தாள்.
அடுத்த நாள் காலையில் எழுந்தவள் மீண்டும் அதேபோல குழந்தை அசைகிறதா என்று