தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 18 - பிந்து வினோத்
ஃபைலை திறக்காமல் ஆனந்திடம் பேசினார் ஷீலா.
“உனக்கு வேற வேலை இருந்தா நீ பாரு ஆனந்த். உங்க அக்கா அகிலாக்கு உதவ ஒருத்தர் வேணும்னு சொல்லி இருந்தா. நானே அந்த பொறுப்பை ஏத்துக்கிட்டு இருக்கேன். நாங்க நிறைய நேரம் விவாதிக்க வேண்டி இருக்கும்”
‘நான் அகிலாவிடம் தனியாக பேச வேண்டும்’ என்பதை அவர் சுற்றி வளைத்து சொல்கிறார் என்பது ஆனந்திற்கு புரிந்தது. அகிலாவிற்கும் கூட புரிந்தது... இந்த பேச்சுக்கெல்லாம் யார் அசருவது என்று அகிலா யோசிக்கும் போதே, ஆனந்த் கேள்வியே கேட்காமல் எழுந்துக் கொண்டான்.
“ஆமாம்மா, எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் அதைப் பார்க்குறேன். உங்களை அப்புறமா சந்திக்கிறே
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு கணம் திகைத்து அமைதியாக இருந்தார்!
“சாரி மஹாராணி. உங்களை ஸ்டன் செய்யனும்னு கேட்கலை. எனக்கு நீங்க செய்றது எல்லாம் எக்ஸ்ட்ரா ஆர்ட்னரியா இருக்கு. அந்த டிஸ்கஷன் விட்டுடுவோம். நீங்க என்னை