Page 4 of 19
ஆயிட்டியே சந்தோஷம் வாப்பா உள்ள வா” என அன்பாக அழைக்க அதைக்கேட்ட கதிரவனும் அதிர்ந்தான் கணேசனும் அதிர்ந்தார்.
”இவன்தான் கதிரவனா” என அதிர்ச்சியில் வாய் விட்டே அலறிவிட்டார் கணேசன் அவரின் அலறலைக்கேட்ட ராமலிங்கமோ
”ஆமாம் கணேசா இவன்தான் உன் பொண்ணு விரும்பின மாப்பிள்ளை, பேரு கதிரவன் நல்லா பார்த்து ... கேட்டது உடனே கதிரவன் கிளம்பி போயிருக்கலாம் ஆனாலும், ஏதோ ஒன்று அவனை பிடித்து இழுத்து நிறுத்தியது, தன்னை ஏன் திருமணம் செய்துக் கொள்ள இவள் ஆசைப்பட்டாள் என்ற கேள்வி அவனது
This story is now available on Chillzee KiMo.
...