Page 25 of 25
அணைத்தது என அனைத்தையும் நினைத்து சிரித்தாள்.
அவள் மனதில் ஹரியின் பிம்பமும் அவனது உடலில் இருந்து வந்த வாசமும் அவளை மயங்க வைத்தது. யாரிடமும் தோன்றாத ஒன்று அவனிடத்தில் திடீர் என தோன்றியதை நினைத்து அதிசயப்பட்டவள் லஷ்மியின் நினைவு வரவும் சோகமானாள். அவளின் சோகம் அவளுடைய மனதை மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தது.
<
...
This story is now available on Chillzee KiMo.
...yle="text-decoration: underline;">Go to Devathaiyai kanden kadhalil vizhunthen story main page