(Reading time: 36 - 71 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 10 - சசிரேகா

விடிந்தது

ஹரிஹரன் காலையில் அவசரமாக எழுந்தவன் வேண்டுமென்றே அலாரத்தை ஆப் செய்யாமல் அதை லஷ்மியின் அறை வாசலில் வைத்தான். விடாமல் அது அடிக்கவும் மெல்ல எழுந்தாள் லஷ்மி. சுற்றி சுற்றி பார்த்துவிட்டு அறைக்கதவை திறந்து பார்த்தாள். அலாரம் இருக்கவும் அதை எடுத்து ஆப் செய்துவிட்டு திரும்ப கேசவன் எழுந்து முறைத்தார்

எனக்கு தெரியும்மா இதெல்லாம் அவன் வேலைதான், உன்னை வரசொல்லி செய்ற திட்டம் இது நீ போகாதம்மா

அப்பா ஏன் இப்படி பேசறீங்க, கடவுளுக்கு சமைக்கறது நல்ல விசயம்னு நேத்து நீங்களும்தானே சேர்ந்து சமைச்சி ஏழைக

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லாமல் போகவே அலுத்துக் கொண்டு திரும்பியவள் பாத்ரூம் விட்டு வெளியே வந்தவனைப் பார்த்து அப்படியே சடன் பிரேக் போட்டு நின்றாள். அவளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு பின்பு சிரித்தான்

2 comments

  • கொலைக் கேசா மாறிடும் என்று அப்பா மிரட்டிய உடனே திப்த்திக்கு ஹரி மேல் இருந்தஅவளோட காதல் போயிடுச்சாமாம். இன்னொரு மானக்கேடான காதல் :grin:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.