Page 6 of 22
கோயிலுக்கு செல்ல தாத்தா யோசித்துக் கொண்டே வேலைக்காரர்களிடம் சொல்லி லஷ்மியை கீழே வரவழைத்தார். அதற்குள் தீப்தி லஷ்மியை நன்றாகவே பயமுறுத்தி விட்டிருந்தாள். லஷ்மியின் முகத்தில் தெரிந்த பயத்தைக் கண்டதும் தாத்தா உடனே புரிந்துக் கொண்டார்.
அவளை கோயிலுக்கு அழைத்துச் சென்றவர் ஹரியிடம் தனியாக
”டேய் அவள் முகத்தை பாருடா ஏதோ ந ... > ”இதுல என்னடா இருக்கு போர்டு வைச்சிட்டா நீ என்ன பெரிய தொழிலதிபர் ஆயிடுவியா”
”ஆகத்தான் போறேன் மாமா அதுக்கான முதல் படிதான் இந்த போர்டு நியாயமா பார்த்தா
This story is now available on Chillzee KiMo.
...