Page 22 of 48
அவள் இடையோடு பற்றியிருந்த மற்றொரு கரத்தையும் விலக்கிக் கொள்ள அடுத்த நொடி அவனிடமிருந்து விடுபட்டு துள்ளி எழுந்தாள் மணு.
அதுவரை உல்லாசமாய் சிரித்துக் கொண்டிருந்தவன் முகத்திலோ அடிபட்ட பாவம். பார்வை எங்கோ வெறிக்க, அடிபட்ட முகத்துடன் அவளையே பார்த்தவன்
“இப்ப என்ன தாண்டி உன் பிரச்சனை? நான்தான் அன்று நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு விட்டேன ... ட்டு மனதிற்கு பிடிக்காத வாழ்க்கையை காலம் முழுவதும் வாழாமல் அதில் இருந்து வெளிவந்து தனக்கென்று ஒரு நல்ல வாழ்க்கையை
This story is now available on Chillzee KiMo.
...