Page 8 of 48
அவன் தோளில் செல்லமாய் தட்டி கொடுத்தவாறு புன்னகைத்து அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
அவர் நகரவும் அப்பொழுதுதான் தன் வேலையும் முடிந்து அவளுடைய கை உரையை கழற்றியவள் வேகமாக அவன் அருகில் வந்து அவனை இருக்கி கட்டிக் கொண்டாள் அபர்ணா...
சில நொடிகள் கழித்து, அவனை கட்டியணைத்தவாறே
“ஐ அம் சோ சாரி டா...என்னால் தான் இவ்வளவும்...” என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
திருப்பிக் கொண்டான்.
“இல்ல... அப்பு...முதலில் என் கண்மணி கண் விழிக்கட்டும். அவள் தான் எனக்கு முக்கியம். அவள் தான் குழந்தையை முதலில் பார்க்க வேண்டும். அவள் பார்த்த பிறகு நான் பார்த்துக்