Page 1 of 19
தொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 07 - சசிரேகா
மதிய வேளை வரை நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான் கதிரவன். அவனுக்காக சாப்பாடு கொண்டு வராமல் அவனையே வீட்டுக்கு அழைத்துச் செல்வோம் என நினைத்து வந்த ராகவனோ உறங்கும் கதிரவனைக்கண்டு வியந்தான்
”பசிக்கலையா இவனுக்கு, எப்படி தூங்கறான்னு பாரு 6 பேரை அடிச்சி சாச்சிட்டு எப்படிதான் தூக்கம் வருமோ” என அலுத்துக் கொண்டே கதிரவனை எழுப்பினான்
”கதிரவா எழுடா டேய் எழு” என உலுக்க அவனோ எழாமல் முனகவே
”எழுடா பசிக்கலையா உனக்கு சாப்பிட போலாம் வாடா” என காது கிழிய கத்தியும் அவன் புரண்டானே தவிர ... an>ஷ் இவன் ஒருத்தன்
This story is now available on Chillzee KiMo.
...