Page 18 of 19
பாவையின் இந்த ஈரம்தான்
கருமேகமாய் உருமாருதே
கானல் ஆகுமோ காரிகை கனவு
தாகம் தீர்க்குமா கோடையின் நிலவு
தொலைவிலே வெளிச்சம்
தனிமையில் உருகும் அனிச்சம்
கனவுதான் இதுவும்
கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
தினம் வருதே அச்சம்
பா
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படி சொல்ல முடியாது மதும்மா, எப்படி சொல்றது அம்மா இல்லாத பையன் அம்மா மேல பாசத்தோட இருந்தவன், அம்மா இருக்க வேண்டிய இடத்தில நீ வரவும் உன்னை இன்னொரு