Page 11 of 19
அறையில் படுக்க வைத்தான்.
அவன் உறங்குவதைக்கண்ட ராகவனும் நிம்மதியானான்
அப்போது உறங்கிய கதிரவன் இரவு கூட எழவில்லை எழுப்பினாலும் எழாமல் இருந்தான், மறுநாள் காலையில் அவனுக்கு காய்ச்சல் முற்றிலும் அடங்கியது, மெதுவாக கண்கள் திறந்தான், எதிரில் மதுமதி கவலையுடன் இருந்தாள், அவளைக் கண்டதும் உடனே கண்கள் மூடிக் கொண ... அண்ணா நீ சும்மாயிரு பாரு அவரு கோச்சிக்கிட்டாரு
This story is now available on Chillzee KiMo.
...
”அது சரி இனிமே நான் இவன்கிட்ட பேசினாகூட நீ திட்டுவ போல இருக்கே, அதான் அவன்