Page 6 of 19
கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள், அவளிடம் அப்பா சொல்லு அப்பா சொல்லு என கேட்க அவளும் சிரித்தபடியே ப்பா ப்பா என அழைக்க அதில் அவன் எங்கோ சென்றுவிட்டான், சுற்றிலும் நடப்பது ஒன்றுகூட அவனுக்கு தெரியவில்லை. சிறிது நேரம் அவனும் அவளுமாக ஒன்றாகிப் போய் தெளிந்து பின்புதான் சுற்றி முற்றி பார்த்தார்கள்.
அப்போதுதான் அவன் கண்
...
This story is now available on Chillzee KiMo.
...
இங்க நடந்த எல்லா பிரச்சனைக்கும் நான் மட்டும்தான் காரணம், நானே அதை சரிசெய்றேன், இனி நான் வேலைக்கு போக மாட்டேன், ஜனனி வர்றவரைக்கும் நான் பாப்பாவோடவே