Page 13 of 18
சொல்ல மதுமதியும் பார்த்தாள் கதிரவனும் அமைதியாக வந்து ராகவன் முன் அமர்ந்தான்
”என்னடா சாமியை நல்லா வேண்டிகிட்ட போல என்ன வேண்டிக்கிட்ட”
”ம் உன் தங்கச்சி என்ன வேண்டிக்கிட்டாளோ அது நடக்கவே கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன்”
”பாவம்டா பிள்ளையாரு, அவரே மலைமேல ஏறி உட்கார்ந்திருக்காரு, நீங்க பாட ... வனும் அதற்கு எதிராக பேசிவைக்க போலீஸ்காரர்கள் குழம்பி அனைவரையும் அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விசாரித்தார்கள். அதில் மதுமதியின் பேச்சை அவர்கள் ஏற்றுக் கொண்டு கணேசனிடம்
This story is now available on Chillzee KiMo.
...