Page 12 of 18
உடைச்சிடாதடா பொறு கோயில்ல வைச்சி வன்முறை வேணாம் பிள்ளையார் பார்க்கறாரு அமைதியா இருடா” என கத்தவும் அதோடு அவனை விட்டு விலகி அமர்ந்தான் கதிரவன்.
ராகவனோ மதுமதியைப் பார்த்தான் அவளின் முகம் தெளிவாக மகிழ்ச்சியாக இருப்பதைக்கண்டு நிம்மதியானவன் அவளிடம்
”என்னம்மா எப்படியிருக்க இப்ப பரவாயில்லையா உனக்கு பயமில்லையே”
”இ ... n>” ”நான் கவலைப்படாம வேற யார் கவலைப்படுவாங்களாம்”
”நீயே எனக்கும் சேர்த்து அவனுக்காக கவலைப்பட்டுக்க, இதோ வந்துட்டான் பாரு” என
This story is now available on Chillzee KiMo.
...