Page 7 of 18
பெற்ற தாயே மகளை தன்னுடன் நம்பி அனுப்பி வைப்பதை நினைத்து சட்டென ஒரு முடிவுக்கு வந்தவன் தன் கையை பிடித்திருந்தவளின் கையை உதறிவிட்டு அவளின் கையை இழுத்து பிடித்துக் கொண்டவன் அவளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவன் அவளை தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு மலைக்கோட்டை கோயில் நோக்கி சென்றான்.
இந்த கண்கொள்ளா காட்சியை அந்த ஏரியா மக்களே பார்த்து வியந்து அவர்களு
...
This story is now available on Chillzee KiMo.
...
மாட்டான், அரசாங்க அதிகாரின்னு தெனாவெட்டுல இருக்கறவன் போலீஸ் கேஸ்னு போவான் வீணா கதிரவன் மேல கெட்ட பழி விழும் அப்படி விழுகாம என்னால முடிஞ்சதை பார்க்கிறேன் நீயும் ஏதாவது செய்”