(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

மாணவன் மட்டும் அவளைக் கவனித்து, “என்னாச்சு நீ மட்டும் இங்கே உக்கார்ந்திருக்க, இல்லை மலையேறும் போது தலை சுத்துற மாதிரி இருக்குன்னு! சொல்லவும் சீட்ல போய் உக்கார்ந்து கண்ணை மூடிக்கோ, இந்த வாசலில் உக்கார்ந்தா வயித்தைப்  பொரட்டி வாந்தி தான் வரும் என்று அவளை எழும்ப செய்தான். சீட்டில் அமர்ந்ததும் இரவு தூங்காததால் நல்ல தூக்கம் வந்தது.

அன்றைய இரவு ஒன்பது மணிக்கு கேம்ப்பயர் ஏற்பாடு செய்திருந்ததால், இப்போது தூங்கிக் கொள்வதும் நல்லதுதான் என நினைத்துக் கண்ணயர்ந்தாள்.  திடீரென பேருந்து நின்றதும் அந்த அதிர்வில் ரம்யா விழித்த போது கண்ட காட்சியில், 

தொடர்வேன்

Next episode will be published on 21st Feb. This series is updated weekly on Sunday mornings.

Go to Idho oru kadhal kathai - Pagam 2 story main page

8 comments

  • :thnkx: தோழி! படிப்பது கல்லூரியில் என்றாலும் சிறுபிள்ளைத்தனம் நீங்காதவர்கள் நம் கதைக்காலத்தில் இருக்கும் மாணவர்கள் :lol:
  • நினைவலைகள் மகிழ்வானவை தோழி! நன்றி!
  • நன்றி தோழி! 2000 - 2010 வருடங்களில் கூட கல்லூரிகளில் டூர் இப்படி தான் இருந்தது. 2010க்கும் செல்போன் ரொம்பப் புழங்கவும் எல்லாமே மாறிப் போச்சு!
  • நன்றி தோழி! இல்லை இல்லை இது வேற காரணம் :lol:
  • [quote name=&quot;Arunaa&quot;]Nostalgic moments of college days and trips[/quote]<br />Exactly!!! I too felt the same 😃😃<br /><br />Interesting update ma'am 👏👏👏👏👏👏 wild animals ethavdhu vandhudicho :P poramai vera kalam irangi achi trip la ena ena aga pogudhu??? <br /><br />Look forward to see what happens next.<br /><br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.