Page 14 of 40
அதைப் பார்த்ததும் மைத்தியின் மூளையில் மின்னல் அடித்தது.
“இவர் ஏன் பெரிய மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனிச்சுக்கிட்டு இருக்கார்? கல்யாண மாப்பிள்ளை யான சமுத்திரன் ப்ரோ வை கூட பெரிதாக கண்டுக்கலை இவர்.
என்னவோ அவர் அண்ணன் தான் மாப்பிள்ளை மாதிரி இப்படி கவனிக்கிறார்..ஹ்ம்ம்ம் என்னவோ தப்பா இருக்கே? எங்கயோ இடிக்குதே...” என்று தன் தாடையில் ... கொண்ட மைத்தி அதன் பிறகு சற்று நேரம் எழிலுடன் அரட்டை அடித்துவிட்டு மணமகள் அறைக்குள் சென்று புகுந்து கொண்டனர்.
சற்று நேரத்தில் மிருணா அக்கா மகாலட்சுமி அவர்கள் இருந்த அறைக் கதவை தட்டினாள்.
This story is now available on Chillzee KiMo.
...