Page 17 of 40
அக்காவால் அவர் பட்ட கஷ்டமும் வலியும் வேதனையும் போதாதா?
மீண்டும் நானும் அதே வலியை கொடுக்க வேண்டுமா? இதற்காகத்தானே இந்த காதலே வேண்டாம் என்று இருந்தேன். அப்படியும் என்னை மீறி இந்த காதல் என்னுள்ளே வந்து விட்டதே...இப்பொழுது என்ன செய்ய? “ என்று அவசரமாய் யோசித்தவள் தன் தந்தையின் மார்பின் மீது சாய்ந்து கொண்டு என்ன சொல்வது எ ... மகாவிற்கோ கஷ்டம் ஆகிப் போனது.
அவள் தெரியாமல் ஒரு முறை அவசரத்தில் எடுத்த முடிவால் காலத்திற்கும் ஓடிப் போனவள் என்ற ஒரு அவச்சொல் வந்து விட்டதே. தன் தந்தை இப்பொழுது ஏற்று கொண்டாலும் அன்று
This story is now available on Chillzee KiMo.
...