Page 37 of 40
அதுக்குத்தான் சொல்வாங்க... ஒண்ணும் தெரியாத பாப்பா...போட்டாளாம் தாப்பா னு...” என்று மைத்தி அவளை கிண்டல் அடிக்க
“நான் ஒண்ணும் தாழ்ப்பாள் போடல. அவர்தான் போட்டார்...” என்று சிணுங்கியவள், அப்பொழுதுதான் தான் வாய்விட்டு உளறியது உறைக்க உடனே தன் கீழ் உதட்டை கடித்து வெட்கத்தில் சிரித்துக் கொண்டே தலையை குனிந்து கொண்டாள் ஆனந்தி.
அதைக்கேட்டு மற்ற இருவரு
...
This story is now available on Chillzee KiMo.
...
டக்கட்டும்.
அதுக்கப்புறம் எப்படியாவது மானசீகனை தேடி கண்டுபிடிச்சு பிறகு இந்த கல்யாணத்தை நிறுத்திவிடலாம்..” என்று ஆனந்தி யோசனை சொல்ல வைத்தியோ கொலைவெறியுடன் அவளைப் பார்த்து முறைத்தாள்.