Page 8 of 17
அவனுக்கு இருப்பதோ ஒரே ஒரு மகள். அவளுக்கு திருமணம் செய்ய முடியவில்லையே என்ற கவலை தான் அவனுக்கு பெரிதும். அதனால்தான் அவன் கவலையைப் போக்குவதற்காக இந்த முடிவுக்கு வந்தேன்...” என்றார் மீண்டும் உறுதியான ஆழ்ந்த, அமர்த்தலான குரலுடன்.
சந்திரசேகர் எப்பொழுதும் குரலை உயர்த்தி பேச மாட்டார். முடிந்தவரை எல்லாரிடமும் அன்பாகத்தான் நடந்து கொள்வார். அவர் பேச்சு எடுபடாத
...
This story is now available on Chillzee KiMo.
...
லையும் தொடங்கி விட்டேன். நீ என்னடாவென்றால் இருபத்து ஐந்து வயது ஆகியும் இருபத்து ஐந்து தான் என்று சொல்கிறாய்...
இந்த வயதில் தான் கல்யாணத்தை பண்ணிகிட்டு வாழ்க்கையை அனுபவிக்கணும்...உனக்காக