Page 6 of 21
”ஒரே பொய்யை பத்து முறை சொன்னா அது உண்மையாயிடும் நண்பா”
”வேணாம் ராகவா என்னை விட்டுடு” என கெஞ்ச ராகவனோ அவனை கண்டுக்கொள்ளாமல் பஞ்சாயத்து தலைவரிடம் பேசினான்.
”ஐயா அவன் சொன்னது எல்லாமே உண்மைதான், அவங்களுக்குள்ள எந்த உறவும் இல்லை கல்யாணமும் ஆகலை, எனக்கும் சித்தப்பாவுக்கும் சண்டை அதுல என் தங்கச ... சொல்ல கதிரவனும் மதுமதியை பாராமலே தன் வீட்டிற்குச் சென்றான்
This story is now available on Chillzee KiMo.
...
அவன் செல்வதைக்கண்ட மதுமதியோ ராகவனிடம்
”அண்ணா அவர் என்னை பார்க்காமலே போறாரு அப்படின்னா அவர் என்னை