Page 21 of 21
ராகவன் நடப்பதை கவனித்துக் கொண்டே இருந்தான்
கை அலம்பிவிட்டு வந்த மதுமதியோ மரகதத்திடம்
”பெரியம்மா நான் போய் தூங்கறேன், காலையில ஊருக்கு போகனும் நேரத்தோட என்னை எழுப்பி விடறீங்களா”
”நான் எழுப்பறேன், நீ எதைப்பத்தியும் யோசிக்காம போய் தூங்கு போ” என சொல்ல அவளோ கதிரவன் இருப்பது தெரிந்தும் ... : center;">Go to Kadhal deiveega rani story main page
This story is now available on Chillzee KiMo.
...