Page 20 of 21
பழிவாங்கிடாதடா”
”பகையா என்ன பகை நான் எங்க அவளை பழிவாங்கினேன்”
”அப்புறம் என்ன அவளை கூட்டிட்டு போய் வா”
”என்னால முடியாது”
”சரி விடு போ” என சொல்லியவன் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்க மதுமதியும் சாப்பிட ஆரம்பிக்க கதிரவனால் சாப்பிடவே முடியவில்லை. சில நொடிகள் கழித்து ... >”எல்லாரும் சாப்பிட்டு முடிக்கட்டும் போறேன்” என்றான் அதில் ராகவனும் அமைதியானான்.
மதுமதியும் சாப்பிட்டு முடித்து எழுந்துக் கொள்ள அதன் பிறகே கதிரவனும் எழுந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...