Page 6 of 19
ஆனால் ரோசத்தை விட்டு தானாக போய் சாப்பிட அவனுக்கு பிடிக்க வில்லை. தன் பசியை கட்டுபடுத்தி கொண்டு கட்டிலில் அப்படியே விழுந்து கிடக்க, சற்று நேரத்தில் அவனுடைய அறைக் கதவை தட்டி விட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார் வீரா.
அவர் கையில் இரவு உணவு கமகமத்து கொண்டிருந்தது. பசியில் இருந்த அவனுக்கு அவன் அன்னை செய்திருந்த அந்த உணவின் வாசம் இன்னும் கட்டி இழுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தில் அழுத்தமாய் முத்தம் பதிக்க, அதில் அவரும் சிலிர்த்து போய் தன் பொக்கை வாயில் மலர்ந்து சிரித்தார்.
பலமுறை அவனுக்கும் அவன் தந்தைக்கும் நடக்கும் வாக்கு வாதத்தில் வீராதான்