Page 2 of 4
கொண்டிருந்த செல்வராஜ், தன் ஊன்றுகோலுடன் எழுந்து கதவை நோக்கி செல்வதை கவனித்த சாதனா, அவசரமாக அங்கே சென்றாள்.
“நீங்க உட்காருங்க அப்பா, நான் யாருன்னு பார்க்கிறேன்...”
“பரவாயில்லைம்மா அது தான் கதவு பக்கமே வந்தாச்சே, நீ திற, யாருன்னு பார்ப்போம்... எதாவது விற்க வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்...”
அதையே தான் மனதில் நினைத்திருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
உள்ளே இவளின் தங்கை இருக்கிறாளா என்று எதற்கும் பார்த்துவிடுவது என்று முடிவு செய்தான் தீபக். ஷூவை கழற்றி விட்டு உள்ளே வந்தவன், அங்கே கண்ட காட்சியில் சற்று தயங்கி வரவேற்பறையின் அருகிலேயே நின்றான்.