Page 6 of 6
எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்க. இந்த விஷயத்த பத்தி அவனுக்கு எதுவும் தெரியாது. நீங்க தான் அவன்கிட்ட பேசி சம்மதம் வாங்கனும் என்று கூறிவிட்டு, அம்மா போனை குடு அக்கா கிட்ட பேசுறேன் என்று தன் தமக்கையிடம் உரையாட ஆரம்பித்து விட்டாள்.
அவள் கூறியதைக் கேட்ட சிவகாமியும், வெங்கடாச்சலமும் வேறுவேறு விதமான யோசனையில் மூழ்கினர்.
Next episode will be published on 5th Mar. This series is updated weekly on Friday evenings.
தொடரும்