Page 4 of 26
ஆனால் இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து விடலாம் என சில பல வழிமுறைகளை வாரி வழங்கி இருந்ததால் மிருணாவை நிச்சயத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்து விட்டனர்.
அதன்படி அன்று பல்லைக் கடித்துக் கொண்டு அந்த விழாவில் நின்றாள் தான்.
நிச்சயம் முடிந்த அடுத்த நாளே அவளுடைய சீகனை தேட ஆரம்பித்து விட்டாள் மிருணா..
அடுத்த நாள் திங்கள்கிழமை என்பதால் எப்பொழுது
...
This story is now available on Chillzee KiMo.
...
து விட்டாள்.
என்ன காரணம் சொல்லுவது என்று யோசித்தவர்கள், அந்த ஒரு வாரத்திலயே திருமண அழைப்பிதழ் அச்சிடப்பட்டு வந்து இருக்க, அதை சாக்காக வைத்து கொண்டு சென்னையில்