Page 5 of 7
“அப்படியா, சரி, சரி!”
புவனேஸ்வரிக்கு பெரியவர்களின் இந்த் பேச்சு ரசிக்கவில்லை. அவர்களிடம் இருந்து தப்பிக்கும் வழியை யோசித்து கண்டுப்பிடித்தாள்.
“நான் ராஜிக்கு ஹெல்ப் செய்றேன் அத்தை. பாவம் அவ இரண்டு குழந்தைகளையும் ரெடி செய்ய முடியாம கஷ்டப் பட்டுட்டு இருப்பா”
“உன் அக்கா தானே, ரொம்ப தான் கஷ்டப் படுவா!!!” – அம்பிகா நக்கலாக சொன்னதை சித்ராவும் ஏற்றுக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
பதில் சொன்னாள்.
புவனேஸ்வரிக்கு கோபம் வந்தது. இருந்தாலும் குழந்தைகளின் முகத்திற்காக அதை துடைத்தெரிந்தாள்!
“புது ட்ரஸ் போடலாமா?” – பேசிக் கொண்டே இருவருக்கும் உடை மாற்றும் வேலையில்