Page 3 of 7
வழங்கினாள்.
வினாயக் குழப்பம் அப்பிய முகத்துடன் தலை ஆட்டி விட்டு போலீஸுடன் நடந்தான். போலீஸ் ஜீப் கிளம்பும் முன் அவன் பார்வை ப்ரியம்வதாவிடம் வந்து நின்றது.
அந்த ஜீப் கிளம்பி செல்லும் வரை சக்தி, சத்யா, ப்ரியம்வதா மூவரும் பேசவில்லை. பின், சக்தி அந்த அமைதியை உடைத்தாள்.
“ப்ரியம்வதா, எதுக்கு வினாயக்கை தப்பிச்சு ஓட சொன்னீங்க? அது நடந்திருந்தா அதோட பின் விளை
...
This story is now available on Chillzee KiMo.
...
சத்யா! கொலை, கொள்ளை எல்லாம் கூட ஈஸியா சால்வ் செய்திடலாம் போலருக்கு! இது ஓவர் காம்ப்ளிகேடடா போகுது!”
சத்யா பதில் சொல்லாமல் காரில் செல்லும் ப்ரியம்வதாவை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.