Page 4 of 7
“ப்ரியா உன்னை உங்க அம்மா எவ்வளவு நேரமா கூப்பிடுறாங்க. காதுல கேட்கலையா?” – திறந்த வெளி காரிடாரில் வானத்தை வெறித்துக் கொண்டிருந்த ப்ரியம்வதாவின் பக்கத்தில் ஐஸ்வர்யா வந்து பேசினாள்.
ப்ரியம்வதா கலங்கி இருந்தக் கண்களை மெல்லத் துடைத்துக் கொண்டாள்.
“பைத்தியமா நீ ப்ரியம்வதா? உனக்கு என்ன குறைச்சல்? அழகில்லையா, ப
...
This story is now available on Chillzee KiMo.
...
தாவின் வாயை மூடியது. ஆனால் கலைவாணியுடன் வந்திருந்த ஸ்ரீனிவாஸ் ப்ரியம்வதாவைப் போல கோப வயப் பட்டிருந்தான்.
“ஐஸ்வர்யா உன் கிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன். எதுக்கு இந்த மாதிரி திரும்ப திரும்ப