Page 15 of 22
அதனால கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இத குடிச்சுபுடுங்க மாமா...” என்று நீண்ட விளக்கத்தை தந்து பிடிவாதமாய் அவன் முன்னே நீட்டிக் கொண்டிருக்க அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவனும் அதை வாங்கி கஷ்ட பட்டு குடித்துக் கொண்டிருந்தான்.
அவன் அதை குடித்து முடிக்க போக,
“ஐயோ காளியாத்தா...எனக்கும் கொஞ்சம் மீதி கொடுக்கணுமாம். அப்பத்தா சொல்லுச்சு...” என்று அலற, அவளை முறைத்த ... கூப்பிடுவாளுங்க...என்ற அப்பத்தா, வீரா எல்லாம் வர்ஷு புள்ளனு கூப்பிடுவாங்க..” என்று வெள்ளந்தியாய் சிரித்தாள் வர்ஷினி..
அவள் பெயரை கேட்டவன் அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன்
This story is now available on Chillzee KiMo.
...