Page 12 of 22
வர்ஷினியின் தோழிகள் அவளை கிண்டலடித்து கலாய்த்து முதல் இரவு அறைக்கு அழைத்து வந்தனர்.
அந்த அறை வாயிலில் நின்றவாறு அவளை உள்ளே அனுப்பாமல் பிடித்து வைத்து கொண்டு அவளை வம்பு இழுத்து கொண்டிருக்க, இரு பக்கத்து பெரியவர்களான மாரியும் வீராவும் அதே நேரம் அங்கு வந்து அவள் தோழிகளை எல்லாம் சத்தம் போட்டு விரட்டி விட்டனர்.
விஷ்வா அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன
...
This story is now available on Chillzee KiMo.
...
டுங்க மாமா...” என்று அவன் முன்னே பால் டம்ளரை மீண்டும் நீட்ட, அவனோ அவளின் பேச்சை கேட்டு அதிர்ந்து போனான்.
இதுவரை அவள் வாயை திறந்து எதுவும் பெரிதாக பேசி இருக்கவில்லை. தாலி