தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா
அஸ்தமனம் முடியும் வரை கடல் அலையில் மகிழ்ச்சியுடன் நின்றார்கள் பாரதியும் சக்தியும்
அதிலும் சக்தியை பார்த்தபடியே பாரதி நின்றான், அவளின் முகத்தில் தெரியும் வண்ண கலவையை காண ஆசைக் கொண்டான், சக்தியோ தனக்கு துணையாக பாரதி இருக்கிறான் என்ற நினைப்பில் மலர்ந்த முகத்துடன் அஸ்தமனத்தை பார்த்தாள்.
எத்தனை நாட்கள் இது போன்ற அஸ்தமனத்தை உணர்ச்சியே இல்லாமல் பார்த்திருப்பாள் இன்று புதிதாக பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருப்பவளை ஆர்வமாக பார்த்தான் பாரதி.
அஸ்தமனம் முடிந்த உடன் பாரதியைக் கண்ட சக்தியோ
”போலாம் பாரதி நேரமாச்சி” <
...
This story is now available on Chillzee KiMo.
...
சேர்ந்து விரைவாகவே படுத்துக் கொண்டான் உறக்கம் சுத்தமாக வரவில்லை, உற்சாகமாக இருந்தான். பழைய கால நினைவுகளில் இருந்து தன்னை சிறிது சிறிதாக மீட்டெடுத்துக் கொண்டிருந்தான்.