Page 19 of 25
”ஏன்டா மனப்பாடம் பண்ணிக்கிட்டியா எங்க பார்க்காம எழுது பார்ப்போம்” என சொல்லி சிலேட்டில் இருந்ததை நன்றாக அழித்துவிட்டு கதிரிடம் தர அவனும் பொறுமையாக தன் பெயரை சொல்லிக்கொண்டே கோணலாக கதிரவன் என எழுதி வைத்தான். அதைக்கண்ட ராகவனோ
”ஏன்டா உன் பெயரை இப்படி கோணி கோணி எழுதி வைச்சிருக்க”
”இப்படித்தான ... ன பிரம்படிதான்
This story is now available on Chillzee KiMo.
...
”நீ ஒண்ணும் எனக்கு வாத்தியார் இல்லை“
”ஒழுங்கா கத்துக்க, ஆமா வெறும் பெயரை மட்டும் கையெழுத்தா போட்டா எப்படி இன்ஷியல்