Page 24 of 24
அவள் பயந்த மாதிரி
“இவன் புலியோ சிங்கமோ இல்லை...என் மீது ஒன்றும் பாய்ந்து விடவில்லை. கொஞ்சம் நல்லவன் தான். “ என்று முதன் முதலில் பெரும் நிம்மதி வந்து சேர்ந்தது.
கூடவே அவன் தன்னைப் பற்றியும் தன் காதலைப் பற்றியும் தெரிந்து கொண்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காமல், அழகாய் ஒரு தீர்வை சொல்லி, அவளுக்கு மறைமுகமாய் துணை இருப்பதையும் எண்ண ... style="text-align: center;">Go to Puthagam Mudiya Mayil Erage story main page
This story is now available on Chillzee KiMo.
...