(Reading time: 13 - 26 minutes)
Vallamai thanthu vidu
Vallamai thanthu vidu

“நீங்க எடுத்து தரலைனா எனக்கு வேண்டாம்”

“வேண்டாம்னா போ. உடனே பேக் செய்து ஊருக்கு புறப்படு” – பானுமதி வாய் வார்த்தையாக சொன்னாரே தவிர மகனுக்கு தட்டில் பூரியையும் உருளைக்கிழங்கையும் எடுத்து பரிமாறவும் செய்தார்.

“நான் சொல்றதைக் கேளு கதிர். நானே என்னைப் பார்த்துப்பேன். ஏதாவது உதவி தேவைனா அமுதா பக்கத்துல இருக்கா. ஒரு குரல் கொடுத்தா விஜித்ரா, அவ அம்மா, அப்பா எல்லோர

...
This story is now available on Chillzee KiMo.
...

அப்படி கன்னத்துல கை வச்சு உட்கார்ந்திருந்தீயா?”

அமுதவள்ளி விழிகளை பெரிதாக விரித்து கோபமும், குழப்பமும் கலக்க இவனுக்கு என்ன தெரியும், எவ்வளவு தெரியும் என்ற கேள்விகளுடன் கதிரை பார்த்தாள்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.