Page 2 of 7
கூப்பிட்டாங்க போலருக்கே, நீ எப்போ கிளம்புற?”
“அப்படி எல்லாம் உடனே கிளம்ப முடியாதும்மா. உங்களை தனியா விட்டுட்டு ஹுஹும் திரும்ப முன்னாடி செய்த தப்பை செய்ய மாட்டேன்”
பானுமதியின் மனம் உருகியது. ஆனால் மகன் இப்படி பக்கத்திலேயே காவலுக்கு இருப்பதும் பிடிக்கவில்லை.
“கதிர், என்னோட வா” – மகனை தன்னோடு அழைத்துக் கொண்டு போனார்.
அமுதவள்ளி லிவிங் ரூமில் கன்
...
This story is now available on Chillzee KiMo.
...
டக்கப் போனப்போ வெளியே அந்தப் பக்கம் ஒரே இலையா குவிஞ்சு இருந்துச்சு ராணி கிட்ட அங்கே கிளீன் செய்ய சொல்லிட்டேன். வெளியே வேலில ஒரு இடம் உடைஞ்சு இருந்துச்சு. அதை ராணி அவங்க ஹஸ்பன்ட் கிட்ட சரி செய்ய