Page 6 of 25
“ஏனுங்க மா ... ? “ மாமா என்று சொல்ல வந்தவள் மா உடன் நிறுத்தி கொண்டு
“என்ற அப்பத்தாவுக்கு குளிரப்ப எல்லாம் இப்படித்தான் தேய்ச்சு விடுவேனுங்க. ஏன் என்ற அப்பாக்கு கூட இப்படித்தான் செய்வேனுங்க. இப்படி நல்லா சூடு பறக்க தேய்ச்சு விட்டால் குளிரு ஓடி போய்டும் னு என்ற அப்பத்தா சொல்லும்...
அதானுங்க இப்படி பண்றேன்...” என்றவாறு மீண்டுமாய் அவன் கையை பற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
யோசித்தான்.
ஆனால் மறு கணம் இன்னொரு மனமோ அவனை கோபப் பார்வை பார்த்து முறைத்தது.
"டேய் விஷ்வா....உனக்கு அறிவு இல்லை. அவளிடம் போய் நீயாக உதவி கேட்க போகிறாயா?