Page 8 of 25
அதை ஏற்பாடு பண்ணனும்னு யார் தலையால் அடிச்சுகிட்டா... எல்லாம் இவளாலும் அந்த சேகராலும் வந்தது...”
என்று ஏக வசனத்தில் தன் தந்தையை திட்ட, அவளோ தன் முகத்தில் மூடியிருந்த போர்வையை விலக்கிவிட்டு அவன் பக்கமாய் பார்த்தவள்
“ஏனுங்க மா... என்னை பத்தி ஏதாவது வஞ்சீங்களா ? “ என்றாள் தூக்கக் கலக்கத்தில்
அதைக் கேட்டு திடு
...
This story is now available on Chillzee KiMo.
...
அடக்கிக் கொண்டவள்
“ஏனுங்க மா...எங்கிட்ட வந்தா உங்கள மீறி ஏதாவது ஏடாகூடமா, தப்பா நடந்துக்குவீங்கனு பயமா இருக்கா? “ என்றாள் தலை சரித்து குறும்பாக சிரித்தவாறு.