Page 15 of 25
முறைத்தனர்.
“எங்கப்பன் சேகரு மேல சத்தியமாடா... நேற்று இரவு எதுவும் நடக்கல....” என்று மீண்டும் அதையே சொல்ல,
“அப்ப இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? “ என்றவன் அவன் மேல் போர்த்தி இருந்த வர்ஷினியின் புடவையையும் , அந்த கட்டிலில் கசங்கி கிடந்த மல்லிகை மலர்களையும், அதற்கும் மேலாக அவன் சட்டையிலும் கன்னத்தில ... லாம் முடியாது...நாம பேசிய படி பெட் காசை எடுத்து வை...“ என்று அவனை முறைத்தனர் அவன் நண்பர்கள்.
“டேய்...என்னை என்ன உங்களை மாதிரி னு நினைச்சுட்டிங்களா? பொண்ணுங்களை பார்த்தால்
This story is now available on Chillzee KiMo.
...