Page 17 of 25
அதில் இன்னுமாய் கடுப்பான விஷ்வா பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து அவர்கள் மீது அடித்தவன், காலில் இடறிய வேஷ்டியை இழுத்து கட்டி கொண்டு இல்லை ஒட்டி கொண்டு கோபத்துடன் அறையை விட்டு வெளியே வந்தான்.
படுக்கையில் இருந்து எழுந்தவன் அப்படியே செல்வதை பார்த்து பதறியவர்கள்
“டேய் மச்சான். முகத்தையாவது கழுவிக்கிட்டு போடா...” என்று அவன் நண்பர்கள் கத்தியதை காத
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிந்தவன்
“ஏய் பூசணி... இங்க வா...” என்று அந்த அறை வாயிலில் நின்றவாறு உறுமினான்.
திடீரென்று வாசலில் கேட்ட குரலால் அணைத்து பெண்களும் வாசல் பக்கம் திரும்பி பார்க்க,