Page 22 of 27
முடிவா கேட்கறேன் கதிரு தீர்த்து சொல்லிட்டு போ
நீ நாளை தள்ளிக்கிட்டே இருக்க இருக்க, மது தன் மனசுல ஆசையை அதிகப்படுத்திக்கறா, பின்னாடி நீ கிடைக்கலன்னா அவள் கஷ்டப்படுவா, அதை என்னால பார்க்க முடியாது, இன்னிக்கே ஒரு முடிவு சொல்லிடு, என் தங்கச்சியை நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதமா இல்லையா” என க ... n>என உரக்க கத்த அதைக் கேட்டபடியே இருந்த கதிரவனோ கோபமுடன் சட்டென அங்கிருந்து வெளியேறினான்
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு நடந்து விட்ட நிகழ்வால் மதுமதிதான் அதிகமாகவே கலங்கிப் போனாள், கதிரவனோ